Wednesday, September 2, 2015

உனக்காய் எரிந்துகொண்டிருக்கும் நான் மெழுகுவர்த்தி அல்ல… ஊதுபத்தி ! எரிந்தாலும், புகைந்தாலும், கரைந்தாலும், கருகினாலும் உன் நினைவுகளை மட்டுமே மணமாகப் பரப்பிக் கொண்டிருக்கிறேன் ! என் எண்ணங்கள் மட்டும் சாம்பலாய் விழுந்து கிடக்கின்றன எனக்கான சுவடுகளாய்

No comments:

Post a Comment