Thursday, July 30, 2015

டாக்டர் அப்துல் கலாம் விஞ்ஞானி,குடியரசு தலைவர்,ஆசிரியர், குழந்தைகள் பிரியர் என பல்வேறு பதவிகளை வகித்தாலும் அவர் ஒரு சிறந்த கவிஞர் என்றால் அது மிகையாகாது. அவர் எழுதிய பாடலை உஷா உதூப் பாடியுள்ளார்.

டாக்டர் அப்துல்கலாமின் ஆசை ஓவ்வொரு மனிதனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது அவரின் ஆசையாகும். ஒற்றுமையுடன் வாழ்ந்தால் வளமையான அமைதியான தேசத்தை உருவாக்கலாம் என்பது அவரது ஆசை என்று கூறலாம்.

பாடல் வரியில் அவர் ஏழுதியது என்னவென்றால் இந்த பிரபஞ்சத்தில் அன்பும் அமைதியும் பரவ வேண்டும் என்பதே எனது எண்ணம் என்று கூறியுள்ளார்.




No comments:

Post a Comment