வருமை கோட்டிற்க்கு கீழ் வாழும் மக்கள் நம் நாட்டில் தான் அதிகம் இங்கேதான் ஊழல் நடந்தாலும் பழகோடி ஹவாலா பணம் இன்னும் பல கோடி அரசுக்கு சரியான முறையில் வரி கட்டாமல் பல கோடியை ஏமாற்றுகிறான் இதற்க்கு விசாரனை வழக்கு அதர்க்கும் அரசு பணம்தான் விரயம் ஆகிறது ஆனால் ஏழை மாணவன் படிப்புக்கு கடன் வாங்கி படித்தவுடன் வேழை இல்லாமல் கட்ட தாமதம் ஆனால் அடித்து உதைத்து அவமான படுத்துகிறார்கள்
No comments:
Post a Comment